sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புகையிலை விற்ற 2 பேர் கைது

/

புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது


ADDED : ஜன 15, 2024 06:18 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் புகையிலை விற்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று முத்தாம்பாளையம், பிடாகம் பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு, அரசால் புகையிலை பொருட்களை விற்ற முத்தாம்பாளையம் ராமகிருஷ்ணன் மனைவி குமாரி, 42; பிடாகம் தட்சணாமூர்த்தி, 45; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us