ADDED : பிப் 11, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே புகையிலை பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், தங்கபாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார், நேற்று கோலியனுார் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு, அரசால் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பனங்குப்பம் சேகர், 54; கோலியனுார் பரமதயாளன்,43; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.