sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேர் கைது

/

கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேர் கைது

கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேர் கைது

கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேர் கைது


ADDED : நவ 11, 2024 05:40 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அணைக்கட்டு சாலை பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை பைக்கில் கத்தியுடன் வந்த 3 வாலிபர்கள், அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை அச்சுறுத்தினர். பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பியோடினார்.

இருவரை பிடித்து தர்மடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் சங்கர் மகன் முருகன், 20; ஜெயபாலன் மகன் நந்தகுமார், 20; என தெரியவந்தது.

உடன், அவர்கள் மீது வழக்குப் பதிந்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய சுபாஷ் மகன் அரவிந்த், 21; என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us