sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பாலியல் தொழில் 2 பேர் கைது

/

பாலியல் தொழில் 2 பேர் கைது

பாலியல் தொழில் 2 பேர் கைது

பாலியல் தொழில் 2 பேர் கைது


ADDED : ஜன 09, 2024 06:52 AM

Google News

ADDED : ஜன 09, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வி.மருதுார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகாந்தி மனைவி அலமேலு, 32; கே.கே.ரோடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ராதாகிருஷ்ணன், 35; இவர்கள் இருவரும், 35 வயது பெண்ணை விழுப்புரம் அழைத்து வந்து, வீடு வாடகை எடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் நேற்று முன்தினம், ராதாகிருஷ்ணன், அலமேலுவை கைது செய்து, பெண்ணை மீட்டனர்.






      Dinamalar
      Follow us