sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

/

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது


ADDED : ஆக 15, 2025 11:07 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார், ; மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் அருங்குருக்கை கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், 51; கோகுல், 30; பரம்பன், 45; ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us