sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 3 பேர் கைது

/

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது


ADDED : ஜூலை 23, 2025 06:24 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன், கோலியனுார் சிவன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பணம் வைத்து சூதாடிய கோலியனுாரைச் சேர்ந்த நடராஜன், 49; மோகன், 47; சிவகுருநாதன், 41; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us