sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது

/

ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது


ADDED : செப் 28, 2024 04:39 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அருகே ஆன் லைன் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டையில்லாட்டரி சீட்டு விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ராகவன்பேட்டை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி இந்துமதி, 27; விழுப்புரம் சிதம்பரம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த சாரங்கபாணி, 52; சிறுவந்தாடு மோட்சகுளம் கோபால்சாமி, 33; ஆகியோர், வாடகை வீடு எடுத்து, ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இந்துமதி, சாரங்கபாணி, கோபால்சாமி ஆகிய 3 பேர் மீதும், வழக்குப் பதிந்து, அவர்களை நேற்று கைது செய்து, 2 மொபைல் போன், ஒரு பைக், லேப்டாப், ஆன் லைன் லாட்டரி சீட்டு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us