sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய வழக்கில் 3 பேர் கைது

/

சூதாடிய வழக்கில் 3 பேர் கைது

சூதாடிய வழக்கில் 3 பேர் கைது

சூதாடிய வழக்கில் 3 பேர் கைது


ADDED : பிப் 11, 2024 10:19 PM

Google News

ADDED : பிப் 11, 2024 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், நேற்று திருப்பாச்சனுார் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் ஆறுமுகம்,43; பொன்னம்பலம் மகன் ஜெகநாதன்,53; அரசூர் சேகர் மகன் சந்துரு,21; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us