sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் காயம்

/

லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் காயம்

லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் காயம்

லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் காயம்


ADDED : ஜன 08, 2024 05:27 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அடுத்த செண்டூரில் சரக்கு லாரி பின்னால் கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ குலோத்துங்கன், 65; இவர் தனது மகன் கார்த்தி, 27; மருமகள் திவ்யா, 27; ஆகியோருடன் நேற்று முன்தினம் மாருதி ஸ்விப்ட் காரில் சென்னை சென்றார். காரை கார்த்தி ஓட்டினார்.

இரவு 11:30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த செண்டூர் தேசிய நெடுஞ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் முன் னால் சென்ற சரக்கு கன்டெய்னர் லாரி மீது மோதியது. காரில் ஏர் பலுான் விரிந்ததால் 3 பேரும் காயங்களுடன் தப்பினர்.

காயமடைந்த மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us