sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அரசு பஸ் மோதி 3 பேர் படுகாயம்

/

 அரசு பஸ் மோதி 3 பேர் படுகாயம்

 அரசு பஸ் மோதி 3 பேர் படுகாயம்

 அரசு பஸ் மோதி 3 பேர் படுகாயம்


ADDED : டிச 21, 2025 03:36 AM

Google News

ADDED : டிச 21, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த தளவானுாரைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன், 34; இவர், தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த தாமரைகனி, 36; தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்த மேலுாரைச் சேர்ந்த மன்சூர், 30; ஆகியோருடன், நேற்று மதியம் விழுப்புரம் அருகே ஜானகிபுரம் காய்கறி மார்க்கெட்டு பைக்கில் சென்றார்.

ஜானகிபுரம் பைபாஸ் மேம்பாலம் அருகே திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. அதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன் 3 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us