sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது விற்ற 3 பேர் கைது

/

மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது


ADDED : பிப் 15, 2024 10:24 PM

Google News

ADDED : பிப் 15, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் டி.எடையார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த புஷ்பா, 42; ஆறுமுகம், 37; ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் காந்திகுப்பம் பகுதியில் மது விற்ற சுந்தரம், 75; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us