ADDED : பிப் 15, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் டி.எடையார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த புஷ்பா, 42; ஆறுமுகம், 37; ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் காந்திகுப்பம் பகுதியில் மது விற்ற சுந்தரம், 75; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.