sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

/

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

மது பாட்டில் விற்ற 3 பேர் கைது


ADDED : ஜன 08, 2024 05:09 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே மது பாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சரவணம்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், 31; விநாயகமூர்த்தி, 39; ஆகிய இருவரையும் கைது செய்து, 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் காந்திகுப்பம் காலனி பகுதியில் மது பாட்டில் விற்ற அய்யனார் மனைவி வளர்மதி, 46; என்பவரை கைது செய்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us