sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை

/

3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை

3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை

3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 03, 2025 08:18 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், வழுதரெட்டி, காந்தி நகரை சேர்ந்தவர் பூசமணி,64; ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் கடந்த 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு தனது வீட்டில் குடும்பத்தோடு துாங்கினார்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, அவரது வீட்டின் அறையில் மேஜை மீது வைத்திருந்த கைப்பையில் இருந்த, 3 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.

இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த பையை மர்ம நபர்கள், அருகேவுள்ள ஜன்னல் வழியாக திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us