sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ்சில் பெண் பயணியிடம் 3 சவரன் நகை திருட்டு

/

பஸ்சில் பெண் பயணியிடம் 3 சவரன் நகை திருட்டு

பஸ்சில் பெண் பயணியிடம் 3 சவரன் நகை திருட்டு

பஸ்சில் பெண் பயணியிடம் 3 சவரன் நகை திருட்டு


ADDED : மார் 21, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 21, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : பஸ்சில் சென்ற பெண்ணிடமிருந்து 3 சவரன் தங்க நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சித்ரா, 45; இவர், கடந்த 17ம் தேதி, விழுப்புரத்தில் நகைக்கடையில் நகை வாங்கிய பின், திருக்கனுார் வழியாக புதுச்சேரி செல்லும் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். வழியில், சித்தலம்பட்டு அருகே வந்தபோது, அவரது கை பையும், அதிலிருந்த 3 சவரன் தங்க செயினும் திருடு போனது தெரியவந்தது.

சித்ரா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us