sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வருவாய் ஆய்வாளர் 34 பேர் பணி இடமாற்றம்

/

வருவாய் ஆய்வாளர் 34 பேர் பணி இடமாற்றம்

வருவாய் ஆய்வாளர் 34 பேர் பணி இடமாற்றம்

வருவாய் ஆய்வாளர் 34 பேர் பணி இடமாற்றம்


ADDED : ஜன 05, 2025 05:43 AM

Google News

ADDED : ஜன 05, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 34 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் மேல்மலையனுார் அரிகிருஷ்ணன், சத்தாம்பாடி நேரு ஆகியோர் திண்டிவனம் கோட்ட கலால் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தெய்வீகன் விழுப்புரம் கோட்ட கலால் அலுவலகத்திற்கும், விழுப்புரம் ராபர்ட் கோட்ட கலால் அலுவலகத்திற்கும், ராணிபவானி விழுப்புரம் முத்திரைத்தாள் தனி தாசில்தார் அலுவலகத்திற்கும், கிளியனுார் ரமேஷ் வானுார் தாசில்தார் அலுவலகத்திற்கும் உட்பட மாவட்டத்தில் 34 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us