sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் குவிந்தன

/

மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் குவிந்தன


ADDED : ஜன 21, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டது.

கலெக்டர் பழனி தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், பட்டா மாறுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 383 மனுக்கள் வந்தது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.15 ஆயிரம் வீதம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியை வழங்கினார்.

சென்னை சங்கமம் நிகழ்வில், பங்கேற்று முதல்வரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழுவினர், கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சிவக்கொழுந்து (நிலம்), ஆதி திராவிடர் நல அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us