sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு

/

அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு

அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு

அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு


ADDED : ஜூன் 12, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாளை 13ம் காலை 10:00 மணியளவில் பி.காம்., பி.எஸ்.சி., கம்யூட்டர் சையின்ஸ், பி.எஸ்.சி., வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட சிறப்பு கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் தரவரிசை மதிப்பெண் 400 முதல் 220 வரை உள்ள பி.சி., - பி.சி.எம்., - எஸ்.சி.ஏ., - எஸ்.டி., ஆகிய பிரிவு மாணவ, -மாணவிகள் உரிய சான்றிதழ் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம்.

பி.ஏ., அரசியல் அறிவியல், பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மட்டும் தரவரிசை 220 முதல் 200 மதிப்பெண் வரை உள்ள அனைத்துப்பிரிவு மாணவர்களும் நாளை காலை 10:00 மணியளவில் நடக்கும் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களோடு கலந்துகொள்ளலாம்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us