sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொது இடத்தில் தகராறு 4 பேர் கைது

/

பொது இடத்தில் தகராறு 4 பேர் கைது

பொது இடத்தில் தகராறு 4 பேர் கைது

பொது இடத்தில் தகராறு 4 பேர் கைது


ADDED : ஏப் 26, 2025 04:00 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : பொது இடத்தில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் காமராஜ், வழுதரெட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார், 40; ராஜவேல், 37; மற்றும் கே.கே., ரோடு குருபிரசாத், 26; பெரம்பலுார் மாவட்டம், சோமாண்டார் புதுார் வெங்கடேசன், 45; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us