sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற 4 பேர் கைது

/

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது


ADDED : டிச 24, 2024 06:10 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, போது, மோட்சகுளம் விநாயகர் கோவில் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் உதயபாரதி,19; புதுச்சேரி ரவி, 25; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி: கள்ளக் குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது, அம்மன் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த விளாந்தாங்கல் ரோட்டை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜா (எ) குழந்தைவேல், 35; நுார் முகமது மகன் முகமது அக்பர் அலி, 49; ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 50 கிராம் கஞ்சா, மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வளவனுார் மற்றும் கள்ளக்குறிச்சி போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்த, 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us