sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற 4 பேர் கைது

/

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது


ADDED : அக் 11, 2024 11:24 PM

Google News

ADDED : அக் 11, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள அரசு உணவுப்பொருள் குடோன் அருகே கஞ்சா விற்ற ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் குணால், 22; தென்னமாதேவி கன்னியப்பன் மகன் செல்வமணி, 24; வண்டிமேடு லோகநாதன் மகன் வினோத்குமார், 19; அயனம்பாளையம் மருதமலை மகன் உதயன், 19; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து, ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த யுவராஜ், ரகுபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்கீரனுார் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் தென்றல் ,23; முருகேசன் மகன் ராஜா, 24; ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கஞ்சா விற்றது தெரிந்தது. உடன் தென்றல், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 70 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us