sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது பாட்டில் விற்ற 4 பேர் கைது

/

மது பாட்டில் விற்ற 4 பேர் கைது

மது பாட்டில் விற்ற 4 பேர் கைது

மது பாட்டில் விற்ற 4 பேர் கைது


ADDED : நவ 11, 2024 05:40 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் மது பாட்டில் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேமங்கலம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 66; ஆனத்துார் குப்புசாமி, 72; கீழ்தணியாலம்பட்டு குப்புசாமி, 47; ஒட்டனந்தல் வரதராஜ், 48; ஆகிய 4 பேரையும் கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us