sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏர் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்

/

ஏர் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்

ஏர் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்

ஏர் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்


ADDED : ஜன 04, 2025 06:48 AM

Google News

ADDED : ஜன 04, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே நடமாடும் பஞ்சர் ஒட்டும் ஏர் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் நடனம், 60; இவர் நடமாடும் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை டி.புதுப்பாளையத்தை சேர்ந்த ஐயப்பன்,37: என்பவரின் டிராக்டருக்கு பஞ்சர் ஒட்ட சென்றார். அங்கு பஞ்சர் ஒட்டி முடித்துவிட்டு, காற்று பிடித்தபோது ஏர் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அதில், நடனம், ஐயப்பன்,டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த அபிரகாம்,40; வி.அய்யப்பன்,32;ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருவெண்ணைநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us