sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்

/

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்


ADDED : பிப் 04, 2024 04:35 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

திண்டிவனம், ஜக்காம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சனேஸ்வரன், 35; இவர், நேற்று தனது மனைவி சுபா, 25; மகன் சக்திவேல், 1; மற்றும் தனசேகர் மனைவி சுலோச்சனா, 50; ஆகியோருடன் இண்டிகா விஸ்டா காரில் சென்னை சென்றார். காரை மஞ்சனேஸ்வரன் ஓட்டினார்.

திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார், மோதியதில் நிலை தடுமாறி சாலையோரம் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

இதில், காரில் சென்ற நான்கு பேரும் படுகாயமடைந்தனர். உடன் அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்த குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us