sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஒரே நாளில் 4 பாம்புகள் பிடிப்பு

/

ஒரே நாளில் 4 பாம்புகள் பிடிப்பு

ஒரே நாளில் 4 பாம்புகள் பிடிப்பு

ஒரே நாளில் 4 பாம்புகள் பிடிப்பு


ADDED : ஜூன் 22, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் நீதிபதி குடியிருப்பு உட்பட 4 இடங்களில் புகுந்த பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

திண்டிவனம் அடுத்த எறையானுார் குளூனி விடுதியில் நேற்று காலை பாம்பு புகுந்ததாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சிறப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சேவியர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, விடுதி வளாகத்தில் இருந்த 4 அடி நாக பாம்பை மீட்டனர். தொடர்ந்து, ஜக்காம்பேட்டையில் நீதிபதி குடியிருப்பு கழிவறைக்குள் புகுந்த கொம்பேறிமூக்கன் பாம்பை மீட்டனர்.

இதே போன்று கொள்ளார் பகுதியில் வெங்கேடசன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த 5 அடி நாக பாம்பையும், சின்ன நெற்குணம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நாக பாம்பையும் பிடித்தனர்.

ஒரே நாளில் நான்கு இடங்களில் இருந்து பாம்புகளை மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us