sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு

/

பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு

பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு

பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு


ADDED : மே 07, 2025 11:53 PM

Google News

ADDED : மே 07, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் சந்தானகோபாலபுரத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி கஸ்துாரி, 61; இவர் உடல்நிலை சரியில்லாததால், கடந்த 29ம் தேதி முதல் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கஸ்துாரியின் மகள் சேர்ந்தனுார் கதிரவன் மனைவி தமிழரசி, 32; கடந்த 5ம் தேதி கஸ்துாரி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றார்.

நேற்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விழுப்புரம் டவுன் போலீசார் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us