sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 4ம் கட்ட கலந்தாய்வு

/

அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 4ம் கட்ட கலந்தாய்வு

அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 4ம் கட்ட கலந்தாய்வு

அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 4ம் கட்ட கலந்தாய்வு


ADDED : ஜூன் 17, 2025 11:47 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை (19ம் தேதி) 4ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு:

அன்னியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாளை (19ம் தேதி) காலை 10:00 மணியளவில், அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 4ம் கட்ட சிறப்பு கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதில் தரவரிசை மதிப்பெண் 220 முதல் 200 வரை பி.சி., - பி.சி.எம்.,- எஸ்.சி.ஏ., - எஸ்.டி., ஆகிய பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களோடு பங்கேற்கலாம்.

மேலும், மே 27ம் தேதிக்கு பின் விண்ணப்பித்த மாணவர்கள் அனைத்துப் பிரிவினரும் மதிப்பெண் தரவரிசை 400 முதல் 220 வரை அதே தேதியான 19ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கும் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us