sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரியில் 4ம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி துவக்கம்

/

அரசு கல்லுாரியில் 4ம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி துவக்கம்

அரசு கல்லுாரியில் 4ம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி துவக்கம்

அரசு கல்லுாரியில் 4ம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி துவக்கம்


ADDED : ஜூலை 22, 2025 06:28 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் நான்காம் கட்ட கலந்தாய்வு வரும் 24ம் தேதி துவங்குகிறது.

கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:

இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையின் 4ம் கட்ட கலந்தாய்வு வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு பி.எஸ்சி., - பி.சி.ஏ., (கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி பயன்பாட்டியல்), அறிவியல் பாடப்பிரிவிற்கு நிரப்பப்படாத காலி இடங்களுக்கு கட் ஆப் 170 மதிப்பெண்களுக்கு மேல் நடக்கிறது.

மறுநாள் 25ம் தேதி காலை 9:30 மணிக்கு பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடக்கிறது.

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்பட மாட்டாது.

மேலும் விபரங்களை கல்லுாரியின் இணையத ள முகவரியில் http://www. aagacvpm.edu.in/, அறிவிப்பு பலகையில் காணலாம்.

கலந்தாய்வு நாட்களில் மாணவர்கள் காலை 9:00 மணிக்கு சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும். தாமதமாக வருவோர் அந்த நேரத்தில் சென்று கொண்டிருக்கும் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us