sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 6 பேர் கைது

/

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது


ADDED : ஏப் 29, 2025 04:42 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பம் சுடுகாட்டுப் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை பிடித்தனர்.

விசாரணையில், ஒடுவன்குப்பம் பிராங்களின், 28; ஏழுமலை, 57; சுந்தர்ராஜ், 44; விஜயகுமார், 53; முருகன், 42; செல்வராஜ், 36; என தெரியவந்தது. 6 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us