sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தேனீக்கள் கொட்டியதில் காணையில் 6 பேர் காயம்

/

தேனீக்கள் கொட்டியதில் காணையில் 6 பேர் காயம்

தேனீக்கள் கொட்டியதில் காணையில் 6 பேர் காயம்

தேனீக்கள் கொட்டியதில் காணையில் 6 பேர் காயம்


ADDED : மே 28, 2025 07:08 AM

Google News

ADDED : மே 28, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே தேனீக்கள் கொட்டியதில், 6 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் - திருக்கோவிலுார் நெடுஞ்சாலை, காணை தனியார் ஐ.டி.ஐ., அருகில் ஆலமரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வபோது தேனீக்கள் கொட்டி காயமடைந்து வந்தனர்.

நேற்று காணை வழியாக பைக்கில் சென்ற மற்றும் அங்குள்ள விவசாய நிலங்களில் இருந்த பொதுமக்களை தேனீக்கள் கொட்டியது.

இதில், கோழிப்பட்டு பழனி, 57; காணை சங்கர், 47; லோகநாதன், 40; உட்பட 6 பேர் காயமடைந்தனர். காணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தேனீக்கள் கூட்டை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us