sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

5.82 லட்சம் பேருக்கு ரூ.61.52 கோடி பொங்கல் பரிசு விநியோகம்; அரசு கணக்கில் ரூ.3.29 கோடி திரும்பியது 

/

5.82 லட்சம் பேருக்கு ரூ.61.52 கோடி பொங்கல் பரிசு விநியோகம்; அரசு கணக்கில் ரூ.3.29 கோடி திரும்பியது 

5.82 லட்சம் பேருக்கு ரூ.61.52 கோடி பொங்கல் பரிசு விநியோகம்; அரசு கணக்கில் ரூ.3.29 கோடி திரும்பியது 

5.82 லட்சம் பேருக்கு ரூ.61.52 கோடி பொங்கல் பரிசு விநியோகம்; அரசு கணக்கில் ரூ.3.29 கோடி திரும்பியது 


ADDED : ஜன 24, 2024 04:23 AM

Google News

ADDED : ஜன 24, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் 61 கோடியே 52 லட்சம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆயிரத்து 909 ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு பெற தவறியதால், 3 கோடியே 29 லட்சம் ரூபாய் அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 15 ஆயிரத்து 264 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து 1,254 ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 82 ஆயிரத்து 355 பேருக்கு 61 கோடியே 52 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை மற்றும் பொங்கல் பரிசு பொருட்களைப் பெற்றுள்ளனர். இப்பணிகள், கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் 32 ஆயிரத்து 909 ரேஷன் கார்டுதாரர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவில் பொங்கல் பரிசு பெற தவறினர்.

இதனால், பொங்கல் பரிசான 3 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தொகையை வழங்கிட கால நீடிப்பு செய்யுமாறு, பரிசுத் தொகை பெறத் தவறிய ரேஷன் கார்டுதாரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.






      Dinamalar
      Follow us