sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கொத்தடிமைகள் 7 பேர் மீட்பு

/

கொத்தடிமைகள் 7 பேர் மீட்பு

கொத்தடிமைகள் 7 பேர் மீட்பு

கொத்தடிமைகள் 7 பேர் மீட்பு


ADDED : ஏப் 24, 2025 07:16 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரை ஆர்.டி.ஓ., தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் கன்னியப்பன், 45; இவர் தனது மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினர் 7 பேருடன், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுாரில் ஒரு செங்கல் சூளையில் தங்கி கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கன்னியப்பன், விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வை தொடர்பு கொண்டு, தங்களை கொத்தடிமையாக வைத்திருப்பதாக கூறினர். இதையடுத்து, ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கனிமொழி, தொழிலாளர் நல உதவி ஆணையர் மீனாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று, கன்னியப்பன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின், கன்னியப்பன் குடும்பத்தினரை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us