sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நாய் கடித்து 7 ஆடுகள் பலி  

/

நாய் கடித்து 7 ஆடுகள் பலி  

நாய் கடித்து 7 ஆடுகள் பலி  

நாய் கடித்து 7 ஆடுகள் பலி  

1


ADDED : ஏப் 12, 2025 05:30 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 05:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் ஆட்டுப்பட்டியில் புகுந்து நாய் கடித்ததில் 7 ஆடுகள் இறந்தன.

விக்கிரவாண்டி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ரஹீம், 56; ஆடு வியாபாரி. இவர் மேலக்கொந்தை ரோட்டில் வி.ஜி.ஆர்., நகரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகிறார்.

நேற்று மதியம் 12:45 மணியளவில் அப்பகுதியில் சுற்றியிருந்த நாய் பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் இரண்டு பெரிய ஆடுகள் உட்பட 7 ஆடுகள் இறந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us