sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துாங்கிய பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு

/

துாங்கிய பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு

துாங்கிய பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு

துாங்கிய பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு


ADDED : ஜூலை 22, 2025 08:11 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே துாங்கிய பெண்ணிடம் இருந்து 7 சவரன் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் மனைவி திவ்யா, 32; இவர், நேற்று முன்தினம் தனது மகனுடன் வளவனுார் அடுத்த வடவாம்பலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.

இரவு, மகன் மற்றும் தந்தை, தாய் ஆகியோருடன் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து துாங்கினார்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வீட்டில் நுழைந்த நபர் திவ்யா கழுத்திலிருந்த செயினை பறிக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த திவ்யா, செயினை பிடித்தபடி கூச்சலிட்டார்.

இருப்பினும், மர்ம நபர் 7 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us