sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தற்கொலைக்கு முயன்றவர் மீது வழக்கு

/

தற்கொலைக்கு முயன்றவர் மீது வழக்கு

தற்கொலைக்கு முயன்றவர் மீது வழக்கு

தற்கொலைக்கு முயன்றவர் மீது வழக்கு


ADDED : ஜன 31, 2024 05:26 AM

Google News

ADDED : ஜன 31, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சையதுஅப்பாஸ் மனைவி ஷாதிகா, 46; இவர், தனது தாய் பாப்பாத்தி, தம்பி அப்பாஸ் என்பவரிடம், கடந்த 2011ம் ஆண்டு, 20 பவுன் நகைகளை கடனாக கொடுத்ததாகவும், அதனை திருப்பி தராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நேற்று முன்தினம் காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக வாயிலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் ஷாதிகா மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us