sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

/

முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜன 29, 2024 06:16 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் முதியவரைத் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், ராகவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 50; இவருக்கு சொந்தமான நிலம் பானாம்பட்டு பகுதியில் உள்ளது. இந்த நிலத்திற்கு சக்திவேல் நேற்று முன்தினம் சென்ற போது, வழியருகே அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், 22; என்பவர் பைக்கில் அமர்ந்தபடி வழியை மறித்துள்ளார்.

சக்திவேல், அவரிடம் பைக்கை ஓரமாக நிறுத்தும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், சக்திவேலை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் சஞ்சய் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us