sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வடமாநில நபரைத் தாக்கியதை பதிவிட்டவர்கள் மீது வழக்கு

/

வடமாநில நபரைத் தாக்கியதை பதிவிட்டவர்கள் மீது வழக்கு

வடமாநில நபரைத் தாக்கியதை பதிவிட்டவர்கள் மீது வழக்கு

வடமாநில நபரைத் தாக்கியதை பதிவிட்டவர்கள் மீது வழக்கு


ADDED : மார் 06, 2024 02:20 AM

Google News

ADDED : மார் 06, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே வடமாநில நபரை தாக்கிய சம்பவத்தை வீடியோ பதிவிட்டு, பீதி ஏற்படுத்தியவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத் தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர், அங்கு நின்றிருந்த சிறுவர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குழந்தை கடத்தல் நபர் என்று சந்தேகமடைந்து அவரை தாக்கினர். அதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவ வீடியோ சமூக வலை தளங்களில் நேற்று வைரலானது.

இதுகுறித்து அய்யங்கோவில்பட்டு வி.ஏ.ஓ., வினோத்குமார், 35; வாலிபர் தாக்கப்படுவதை வீடியோ எடுத்து பொதுமக்களிடை யே பீதி ஏற்படுத்திய நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்தார்.

அதன்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், அப்பகுதியினர் சிலர் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us