sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊராட்சி துணை தலைவர் மீது வழக்கு பதிவு

/

ஊராட்சி துணை தலைவர் மீது வழக்கு பதிவு

ஊராட்சி துணை தலைவர் மீது வழக்கு பதிவு

ஊராட்சி துணை தலைவர் மீது வழக்கு பதிவு


ADDED : அக் 06, 2024 06:17 AM

Google News

ADDED : அக் 06, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: ஊராட்சி தலைவரை திட்டிய பெண் துணைத் தலைவர் உட்பட 4 பேர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வல்லம் அடுத்த ஆனாங்கூரை சேர்ந்தவர் சங்கீதா, 40; ஊராட்சி தலைவர். இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா, 50; ஊராட்சி துணை தலைவர், இவரது கணவர் குணசேகர், 55; வார்டு உறுப்பினர் சுதா. இவரது கணவர் சரவணன், 40.

இவர்கள் 4 பேரும், தன்னை தலைவர் பணியை செய்ய விடாமல் பிரச்னை செய்து, திட்டி, கொலை மிரட்டல் விடுப்பதாக செஞ்சி போலீசில் சங்கீதா புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், துணைத் தலைவர் சித்ரா உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us