sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

/

விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு


ADDED : அக் 21, 2024 04:42 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் விவசாயியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 57; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 40: இருவருக்கும் அருகருகே நிலம் உள்ளது.

ராமச்சந்திரன் தனது நிலத்தில் வரப்ரை சீரமைத்தபோது, மண்ணை வெட்டி சேகரின் நிலத்தில் போட்டுள்ளார்.

இதனை சேகர் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், மண்வெட்டியால் சேகரை தாக்கினார்.

இது குறித்து சேகர் கொடுத்த புகாரின்பேரில், ராமச்சந்திரன் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us