sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டில் 20 கிலோ குட்கா பதுக்கியவர் மீது வழக்கு

/

வீட்டில் 20 கிலோ குட்கா பதுக்கியவர் மீது வழக்கு

வீட்டில் 20 கிலோ குட்கா பதுக்கியவர் மீது வழக்கு

வீட்டில் 20 கிலோ குட்கா பதுக்கியவர் மீது வழக்கு


ADDED : அக் 16, 2024 04:00 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் 20 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் அருந்ததியர் தெருவில் உள்ள ராஜா, 40; என்பவரது வீட்டின் பின்புறத்தில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ கொண்ட, குட்கா உள்ளிட்ட போதை பாக்கு பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவைகளை பறிமுதல் செய்து, ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us