sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செம்மண் கடத்தல் ஒருவர் மீது வழக்கு

/

செம்மண் கடத்தல் ஒருவர் மீது வழக்கு

செம்மண் கடத்தல் ஒருவர் மீது வழக்கு

செம்மண் கடத்தல் ஒருவர் மீது வழக்கு


ADDED : பிப் 01, 2024 05:40 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாட்டு வண்டியில் செம்மண் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

வளவனூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விழுப்புரம் அருகே நல்லரசன்பேட்டை குளக்கரை பகுதியில், கல்லப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கந்தவேல், 57; என்பவர், தனது மாட்டு வண்டியில், அனுமதியின்றி செம்மண் ஏற்றி சென்றது தெரியவந்தது.

உடனே போலீசார், மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, வளவனூர் போலீசார், கந்தவேல் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us