sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அணிவகுப்பில் புகுந்த மாடு

/

அணிவகுப்பில் புகுந்த மாடு

அணிவகுப்பில் புகுந்த மாடு

அணிவகுப்பில் புகுந்த மாடு


ADDED : மார் 19, 2024 10:47 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணத்தில் நடந்த கொடி அணிவகுப்பில் மாடு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.

மரக்காணம், கோட்டக்குப்பம் பதற்றமான பகுதி என்பதால், லோக்சபா தேர்தலையொட்டி, நேற்று முன்தினம் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் தலைமையில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், மாவட்ட ஆயுதப்படை வீரர்கள் மற்றும் உட்கோட்ட போலீசார் என 165 பேர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.

மரக்காணத்தில் நடந்த அணிவகுப்பின் முன்னால் போலீசார் பேண்டு இசைத்தபடி சென்றபோது, பழைய பஸ் நிலையம் அருகே திடீரென பசுமாடு புகுந்தது. போலீசார் விரட்டியடித்தும் கொடி அணிவகுப்பில் ஒய்யாரமாக நடந்து சென்றது. சிறிது துாரம் வரை சென்ற மாட்டை ஒருவழியாக சமாளித்து வெளியேற்றனர்.






      Dinamalar
      Follow us