sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலையைக் கடக்க முயன்ற விவசாயி பைக் மோதி பலி

/

சாலையைக் கடக்க முயன்ற விவசாயி பைக் மோதி பலி

சாலையைக் கடக்க முயன்ற விவசாயி பைக் மோதி பலி

சாலையைக் கடக்க முயன்ற விவசாயி பைக் மோதி பலி


ADDED : ஜன 15, 2024 06:19 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி, பைக் மோதி இறந்தார்.

திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 59; விவசாயி.

இவர் திண்டிவனத்தில் வீட்டுக்கு தேவையான பொங்கல் பொருட்களை வாங்கிக் கொண்டு, மீண்டும் ஏப்பாக்கம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலை, காலேஜ் ரோடு சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதியதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us