sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாடுகளை திருடி விற்க முயன்றவர் கைது

/

மாடுகளை திருடி விற்க முயன்றவர் கைது

மாடுகளை திருடி விற்க முயன்றவர் கைது

மாடுகளை திருடி விற்க முயன்றவர் கைது


ADDED : நவ 12, 2024 06:21 AM

Google News

ADDED : நவ 12, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் மாடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கண்டாச்சிபுரம், மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 40; விவசாயி. இவர் அய்யன்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 10ம் தேதி காலை நிலத்திற்குச் சென்று பார்த்த போது 2 மாடுகளைக் காணவில்லை. இந்நிலையில் அந்த 2 மாடுகளை மடப்பட்டு சந்தையில் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஏழுமலை, 27; என்பவர் விற்க முயன்றது தெரியவந்தது.

உடன், ஏழுமலையை பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் தெரிவித்தார். அதன் பேரில், ஏழுமலை மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து மாடுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us