sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனநலம் பாதித்தவர் தற்கொலை

/

மனநலம் பாதித்தவர் தற்கொலை

மனநலம் பாதித்தவர் தற்கொலை

மனநலம் பாதித்தவர் தற்கொலை


ADDED : நவ 08, 2024 06:12 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: மனநிலை பாதிக்கப்பட்டவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் மகன் சிவா, 33; இவர், கடந்த 11 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின் விசிறியில் துாக்கு போட்டு கொண்டார். உடன், அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us