sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தன்னம்பிக்கை குறித்த நிகழ்ச்சி

தன்னம்பிக்கை குறித்த நிகழ்ச்சி

தன்னம்பிக்கை குறித்த நிகழ்ச்சி


ADDED : ஜன 14, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2024 05:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மரக்காணம் : மரக்காணம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை குறித்த நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அருள்செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமை தாங்கி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளர்ப்பது குறித்து சிறப்புரையாற்றினார். விஜிலென்ஸ் அலுவலர் குமரவேல் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us