sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குவைத்திலிருந்து திரும்பியவர் ரயிலில் பலி

/

குவைத்திலிருந்து திரும்பியவர் ரயிலில் பலி

குவைத்திலிருந்து திரும்பியவர் ரயிலில் பலி

குவைத்திலிருந்து திரும்பியவர் ரயிலில் பலி


ADDED : நவ 23, 2024 02:23 AM

Google News

ADDED : நவ 23, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 35, குவைத்தில் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் விமானம் வாயிலாக சென்னைக்கு வந்தார்.

அங்கிருந்து திருச்செந்துார் செல்லும், செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டார்.

ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ், படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார்.

அன்று இரவு 7:00 மணிக்கு, திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ரயில் நிலையத்தைக் கடந்தபோது, ரமேஷ், தவறி விழுந்து இறந்தார்.

செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us