sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி

/

சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி

சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி

சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி


ADDED : நவ 12, 2024 08:20 PM

Google News

ADDED : நவ 12, 2024 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்; மரக்காணம் அருகே சவ ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மரக்காணம் அடுத்த ஏந்துார் கிராமத்தில், கடந்த 5ம் தேதி இறந்துபோன காளி என்பவரின் சவ ஊர்வலத்தின் போது அதே பகுதியை சேர்ந்த வேணுகோபால் மகன் விக்னேஷ்,22; ஒரு கையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு மற்றெரு கையால் பட்டாசுகளை வெடித்துள்ளார்.

அப்பொழுது கையில் வைத்திருந்த பட்டாசில் தீ பொறிவிழுந்ததில் அனைத்து பட்டாசுகளும்வெடித்தது.

இதில் தீ காயமடைந்த விக்னேஷை சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us