sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காத்திருப்பு போராட்டம்

/

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்


ADDED : மார் 10, 2024 07:38 AM

Google News

ADDED : மார் 10, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார், : கோர்ட்டில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்ககோரி திருவெண்ணெய்நல்லுார் வழக்கறிஞர் சங்கம், புரட்சி பாரதம் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் ஒரு நாள் அடையாள காத்திருப்பு போராட்டம் நடந்தது.

புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ராஜாராம் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தன், திருவெண்ணெய்நல்லுார் மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியை தமிழ் மொழியாக அறிவிக்கக்கோரி பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து பேசினர்.






      Dinamalar
      Follow us