sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

/

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி


ADDED : ஜூன் 09, 2025 11:27 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த லாரியில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

அவலுார்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி கிராமத்தை சேர்ந்த சாமிகண்ணு மகன் திருமலை, 30; விவசாயி. நேற்று முன்தினம் இரவு தனது பல்சர் பைக்கில் ஆவலுார்பேட்டைக்கு சென்றார். அப்போது கப்ளாம்பாடி கிராமத்தில் சாலையிலே டி.என். 29.ஏ.ஒய். 7588 எண்ணுடைய லாரி நின்றிருந்தது. திருமலை ஓட்டிச் சென்ற பைக், லாரியின் பின்பகுதியில் மோதியது.

படுகாயம் அடைந்த திருமலையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us