sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் முகாம்

/

 மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் முகாம்

 மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் முகாம்

 மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் முகாம்


ADDED : நவ 23, 2025 05:27 AM

Google News

ADDED : நவ 23, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் முகாம் நடக்கிறது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆதார் அட்டை பெறுதல், புதுப்பித்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் சேவைகளுக்காக வரும் 26ம் தேதி வல்லம் ஒன்றியம், தளவானுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 27ம் தேதி விக்கிரவாண்டி ஒன்றியம் சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 28ம் தேதி காணை ஒன்றியம் அதனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் ஆதார் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம்களில் ஒரு ஆண்டிற்கு மாணவர்களிடமிருந்து எவ்வித சேவைக் கட்டணமும் பெறப்படாது. மாணவ, மாணவியர்கள் ஆதார் தொடர்பாக தங்களுக்கு தேவையான சேவைகளைப் பெற்று பயனடையலாம். மற்ற இடங்களில் முகாம் நடக்கும் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us